Site icon Tamil Solution

10th Tamil 2nd Assignment Answer for Unit 3 Panpadu

10th Tamil 2nd Assignment Answer for Unit 3 Panpadu :- This is the full answerkey for 10th standard second assignment unit 3 for july month. Students can download this study material via google drive this material download link is shared in the bottom of the page


பகுதி-அ

வகுப்பு-10

பாடம்:தமிழ்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. விருந்தொடு உண் இத்தொடரில் இடம்பெற்றுள்ள வேற்றுமை உருபு

அ ) ஐ

இ) ஒடு

ஆ) இன் 

ஈ)ஆல்

விடை :- இ) ஒடு


2. உபசரித்தல் என்பதற்கான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க

அ) உணவிடுதல்

ஆ) உரையாடுதல்

ஆ) தங்கவைத்தல் 

ஈ) விருந்தோம்பல்

விடை :- ஈ) விருந்தோம்பல்


3.உயர்பண்பு என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்க 

அ) பண்புத் தொகை 

ஆ) வினைத்தொகை

இ) வேற்றுமைத்தொகை 

ஈ)அன்மொழித்தொகை

விடை :- அ) பண்புத் தொகை 


4. விருந்தே புதுமை எனக்கூறியவர் யார்?

அ) ஒளவையார்

ஆ) தொல்காப்பியர்

இ) கம்பர்

ஈ) இளங்கோவடிகள் 

விடை :- ஆ) தொல்காப்பியர்


5. தனித்து உண்ணாமை என்பது.

அ) தமிழர் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை செயல் 

ஆ) உணவளிக்கும் முறை

இ) விருந்தினரைச் சிறப்பிக்கும் செயல்

ஈ) விருந்தினரை வரவேற்றல்

விடை :- அ) தமிழர் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை செயல் 


6. Classical Literature orodrugl

அ) வட்டார இலக்கியம் 

ஆ)நாட்டுப்புற இலக்கியம்

இ) செவ்லிலக்கியம்

ஈ) பண்டைய இலக்கியம்

விடை :- ஆ)நாட்டுப்புற இலக்கியம்


7. செப்பல் என்பதன் பொருள்.

அ) வருதல் 

இ) சிந்துதல்

ஆ) அழுதுதல்

(ஈ)உரைத்தல்

விடை :- (ஈ)உரைத்தல்


8. கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படும் நுல்

அ)குறுந்தொகை 

இ) மலைபடுகடாம்

ஆ) திருமுருகாற்றுப்படை 

ஈ) நற்றிணை

விடை :- இ) மலைபடுகடாம்


9. நும் இல் போல நில்லாது புக்கு இவ்வடியில் இல் என்பதன் பொருள் யாது?எது?

அ) இலவம்

இ) இல்லம்

ஆ) இலை

ஈ) இல்லை

விடை :- இ) இல்லம்


10. பெயரெச்சத் தொடரை தேர்தெடுக்க

அ) கேட்டவர் பாடல்

இ)கேட்டுப் பாடினார்.

ஆ) கேட்ட பாடல்

ஈ) கேட்டார் பாடினார்

விடை :- ஆ) கேட்ட பாடல்


பகுதி-ஆ

II.குறுவினா


11. குடும்பத் தலைவியின் விருந்தோம்பல் பண்பு குறித்து நற்றிணை குறிப்பிடுவது யாது?

விடை :- “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறுகிறது நற்றிணை .


12. பெரியபுராணம் வழியே புலப்படுத்தப்படும் விருந்தோம்பல் பற்றிய செய்தியைக் கூறுக

விடை :- “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” என்கிறது பெரியபுராணம்


13. அதிவீரராம பாண்டியர் -குறிப்பு வரைக.


14. தொகாநிலைத் தொடர் என்றால் என்ன?


15. வினையெச்சத் தொடரை எடுத்துக்காட்டுத் தந்து விளக்குக.


பகுதி-இ

III.சிறுவினா

16. விருந்தோம்பல் குறித்து காசிக்காண்டம் கூறும் ஒன்பது நல்லொழுக்கங்களை விவரிக்க 


17. பரிசில் பெற்ற கூத்தர் மற்ற கூத்தருக்கு ஆற்றுப்படுத்தும் செய்திகளை விளக்குக

முன்னுரை:

உணவு:

கல்வி:

தொழில்:

நன்னடை:

முடிவுரை:

Exit mobile version