10th Tamil Assignment:- Hello Students recently Tamilnadu school department seek assignments from the school students, So we shared the assignment paper in pdf and we also provide an answer key for all subjects all class assignments in pdf
Download 10th Tamil Assignment PDF NOW – Please Click Here
10th Tamil Assignment 2021 with Answerkey |
||||||||||||||||||
பகுதி -1 |
சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக |
|||||||||||||||||
1 | தென்னன் மகளே – இத்தொடரில் தென்னன் என்ற சொல் குறிக்கும் மன்னன் யார் ? | |||||||||||||||||
அ. சேரன் | ஆ. சோழன் | |||||||||||||||||
இ.பாண்டியன் | ஈ. பல்லவன் | |||||||||||||||||
விடை | இ.பாண்டியன் | |||||||||||||||||
2 | திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்? | |||||||||||||||||
அ. கால்டுவெல் | ஆ. மாக்ஸ்முல்லர் | |||||||||||||||||
இ. சு. அப்பாத்துரை | ஈ. தேவநேயபாவாணர் | |||||||||||||||||
விடை | அ. கால்டுவெல் | |||||||||||||||||
3 | ‘மெத்த வணிகலன்” என்னும் தொடரில் தமிழழகன் குறிப்பிடுவது யாது? | |||||||||||||||||
அ. வணிகக்கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் | ஆ .பெரும் வணிகமும் பெரும் கலன்களும் | |||||||||||||||||
இ.ஐம்பெரும்காப்பியங்களும்,அணிகலண்களும் | ||||||||||||||||||
விடை | அ. வணிகக்கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் | |||||||||||||||||
4. | பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது? | |||||||||||||||||
அ.இளங்குமரனார் | ஆ. வேதாசலம் | |||||||||||||||||
இ. விருத்தாசலம் | ஈ.துரை மாணிக்கம் | |||||||||||||||||
5. | பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர் யார்? | |||||||||||||||||
அ. பெருஞ்சித்திரனார் | ஆ.திரு.வி.க | |||||||||||||||||
இ. அப்பாத்துரையார் | ஈ.இளங்குமரனார் | |||||||||||||||||
விடை | ஈ.இளங்குமரனார் | |||||||||||||||||
6 | கரும்பின் நுனிப்பகுதி எவ்வா ழைக்கப்படுகிறது? | |||||||||||||||||
அ. கட்டை | ஆ. கொழுந்தாடை | |||||||||||||||||
இ.செம்மல் | ஈ.துரை மாணிக்கம் | |||||||||||||||||
விடை | ஆ. கொழுந்தாடை | |||||||||||||||||
7 | நெல், புல் முதலான தானியங்களுக்கு வழங்கப்படும் சொல் என்ன? | |||||||||||||||||
அ. தாள் | ஆ. கூலம் | |||||||||||||||||
இ சண்டு | ஈ.சருகு | |||||||||||||||||
விடை | அ.தாள் | |||||||||||||||||
8 | இரட்டுற மொழிதலின் வேறு பெயர் யாது? | |||||||||||||||||
அ.பிறிதுமொழிதல் | ஆ. உவமை | |||||||||||||||||
இ.சிலேடை | ஈ.தனிமொழி | |||||||||||||||||
விடை | இ.சிலேடை | |||||||||||||||||
9 | சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ? | |||||||||||||||||
அ. பத்து | ஆ ஆறு | |||||||||||||||||
இ.ஐந்து | ஈ.ஒன்பது | |||||||||||||||||
விடை | அ. பத்து | |||||||||||||||||
10. |
செய்யுளிசை அளபெடையின் மற்றொரு பெயரைத் தருக.
|
|||||||||||||||||
அ.ஒற்றளபெடை | ஆ. உயிரௌபெடை | |||||||||||||||||
இ.இன்னிசையனடை | ஈ. சொல்லிசை அளபெடை | |||||||||||||||||
விடை | அ. இசைநிறை அளபெடை | மேலே கொடுக்க பட்ட விடைகள் தவறாக இருக்கின்றன | ||||||||||||||||
II. குறுவினா |
||||||||||||||||||
11 | தமிழக்கும். கடலுக்குமான இரட்டுறமொழியும் தன்மையை குறிப்பிடுக. | |||||||||||||||||
|
||||||||||||||||||
12 | தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கும் வழங்கும் சொற்களைத் தருக. | |||||||||||||||||
(பூம்பிஞ்சு -பூவோடு கூடிய இளம்பிஞ்சு, பிஞ்சு – இளம்காய்)
|
||||||||||||||||||
13 | தேவநேயப்பாவாணர் குறிப்பு வரைக. | |||||||||||||||||
|
||||||||||||||||||
14 | இணை ஒப்பு என்று கூறப்படுவது யாது? | |||||||||||||||||
15 | விகுதி பெற்ற தொழிற்பெயர் என்றால் என்ன? | |||||||||||||||||
|
||||||||||||||||||
பகுதி – இ | III. நெடுவினா | |||||||||||||||||
16 | அன்னை மொழியின் புகழை பெருஞ்சித்திரனார் எவ்வாறு எடுத்துரைக்கிறார்? |
|||||||||||||||||
|
||||||||||||||||||
17 | தமிழ் சொல்வளமுடையது, தமிழ்நாடு பொருள் வளமுடையது கூற்றை விளக்குக. |
|||||||||||||||||
முன்னுரை:
தமிழ், சொல் வளமுடையது, தமிழ்நாடு பொருள் வளமுடையது என்பதைப் பாவாணர், சொல்லாய்வுக் கட்டுரைகள் என்ற நூலில், ‘தமிழ்ச் சொல்வளம்’ என்னும் கட்டுரையில் எடுத்துரைக்கிறார். தாவரங்களின் அடிப்பகுதிப் பெயர்:
அடிப்பகுதிபிரிவு பெயர்:
தாவர இலைப் பெயர்:
தாவரங்களின் பிஞ்சுவகைப் பெயர்:
கெட்டுப்போன காய், கனிப்பெயர்:
முடிவுரை:
|
||||||||||||||||||
2 COMMENTS
Comments are closed.
வினா எண் 14 பதில்
I want science PDFs answer