Site icon Tamil Solution

11th Tamil Assignment 2021 with Answerkey (TNSCERT )

11th Tamil Assignment 2021 with Answerkey (TNSCERT ):- For 11th standard students we shared this full science assignment for Tamil medium students, All 11th standard students are advised to submit the assignment on time.

ஒப்படைப்பு


வகுப்பு:-11 பாடம் :தமிழ்

பகுதி -அ


I ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க.

அ.முத்துலிங்கம்-யுகத்தின்பாடல்
ஆ. பவணந்தி முனிவர்- நன்னூல்
இ.சு.வில்வரத்தினம் – ஆறாம்திணை
ஈ. இந்திரன்- பேச்சு மொழியும் எழுத்து மொழியும்

விடை : ஆ மற்றும் ஈ

2.கபாடபுரங்களைக் காவு கொண்ட பின்னும்

காலத்தால் சாகாத தொல் கனிமங்கள் – அடி மோனையைத் தெரிவு செய்க.

அ. கபாடபுரங்களை – காவுகொண்ட
ஆ. காலத்தால்-கனிமங்கள்
இ.கபாடபுரங்களை- காலத்தால்
ஈ. காலத்தால்- சாகாத

விடை : இ.கபாடபுரங்களை- காலத்தால்

3. பாயிரம் அல்லது ______அன்றே.

அ.காவியம்
ஆ. பனுவல்
இ.பாடல்
ஈ.கவிதை

விடை : ஆ.பனுவல்

4 ஒரு திரவ நிலையில் நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ் படிந்து நடந்து கொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிற போது உறைந்து போன பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைகிறது இவ்வரிகள் உணர்த்தும் கருத்து

அ. மொழி என்பது திட, திரவ, நிலையில் இருக்கும்
ஆ.பேச்சுமொழி, எழுத்து மொழியை திட. திரவப் பொருளாக உருவகப்படுத்தவில்லை.
இ. எழுத்து மொழியை விட பேச்சு மொழி எளிமையானது.
ஈ. பேச்சு மொழியைக் காட்டிலும் எழுத்து மொழி எளிமையானது.

விடை :  எழுத்து மொழியை விட பேச்சு மொழி வலிமையானது நான்கு விடைகளும் தவறு

5.மொழி முதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையாக கண்டுபிடிக்க?

அ அன்னம், கிண்ணம்
இ- ரூபாய், இலட்சாதிபதி
ஆ. டமாரம், இங்ஙனம்
ஈ. றெக்கை, அங்ஙனம்

விடை : அ அன்னம், கிண்ணம்

6.கவிஞர் பாப்லோ நெரூடா எந்த நாட்டைச் சார்ந்தவர்?

அ.பிரான்ஸ்
ஆ.சிலி
இ.அமெரிக்க
ஈ. இத்தாலி

விடை : ஈ. இத்தாலி

7. தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் :கூடில்லாத பறவை என்று கூறியவர்.

அ. பாரதிதாசன்
இ.மல்லார்மே
ஆ. பாரதியார்
ஈ.இரசூல்கம்சதோவ்

விடை : ஈ.இரசூல்கம்சதோவ்

8.நன்னூலின் ஆசிரியர்யார்?

அ.பவணந்தி முனிவர்
இ. அமிர்தசாகரர்
ஆ. தொல்காப்பியர்
ஈ.நம்பி

விடை : அ.பவணந்தி முனிவர்

9. நன்னூல் கூறும் பாயிரத்தின் வகைகள் எத்தனை?

அ. 5
ஆ.3
இ.2
ஈ.4

விடை : இ. 2 ( பொது,சிறப்பு)

10. தவறான இணையைத் தேர்வு செய்க

அ.மொழி +ஆளுமை – உயிர் + உயிர்
ஆ.தமிழ்+உணர்வு-மெய்+உயிர்
இ கடல் +அலை – உயிர் +மெய்
ஈ.மண் + வளம்- மெய் + மெய்

இ கடல் +அலை – உயிர் +மெய்


பகுதி – ஆ

II குருவினா

1. பேச்சு மொழி, எழுத்து மொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாடுச் சக்தி மிக்கது ஏன்?

எழுத்துமொழி, பேச்சுமொழிக்குத் திரும்பும்போது வெளிப்பாட்டுச் சக்தி அதிகம் கொண்டதாக மாறி விடுகிறது. எழுத்துமொழி உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதில்லை. எனவே, எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி, உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.


2. மொழிக்குமுதலில்வரும் எழுத்துக்கள்எத்தனை? அவையாவை?


3.மொழிக்கு இறுதியில்வரும் எழுத்துக்கள்எத்தனை? அவையாவை.?


4.பாயிரம்பற்றிநீஅறியும்கருத்துயாது?

நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து, நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும்


5.இனம்,மொழிகுறித்தஇரசூல்கம்சதோவ் பார்வையைக்குறிப்பிடுக.

“தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம் கூடில்லாத பறவை”


பகுதி – இ

சிறுவினாக்கள்

1. சு. வில்வரத்தினம் பாடிய பல்லாண்டு வாழ்த்து தமிழ்த்தாய்க்கு எங்ஙனம் பொருந்துகிறது. 


2. நூல் ஒன்றின் முகவுரையில் இடம் பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது


3. ‘என்னுயிர் தமிழ் மொழி என்பேன்’ என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப் பற்றினை எழுதுக


4.உயிரீறு மெய்யீறு, உயிர்முதல், மெய்ம் முதல் எடுத்துக்காட்டுடன் விவரிக்க,

உயிரீறு : 

எ-கா : அருவி (வ்+இ), மழை (ழ்+ஐ) – இ, ஐ என்னும் உயிர் எழுத்துகள் ஈறுகளாக அமைந்தன.

மெய்யீறு : 

எ – கா : தேன் (ன்), தமிழ் (ழ்) – ன், ழ் என்னும் மெய் எழுத்துகள் ஈறுகளாக அமைந்தன்.


5. மொழிமுதல்,இறுதி எழுத்துக்கள் யாவை?ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுதருக.

எ – கா : 

(க்+அ) கலம், (ங்+அ) ஙனம், (ச்+அ) சங்கு , (ஞ்+அ) ஞமலி, (த்+அ) தமிழ், (ந்+அ) நலம்,

(ப்+அ) பழம், (ம்+அ) மலர், (ய் +அ) யவனம், (வ்+அ) வளம் என, மெய் எழுத்துகள் பத்தும் மொழிக்கு முதலில் வரும்.

எ – கா : பல (அ), பலா (ஆ), கிளி (இ), தேனீ (ஈ), தரு (உ), பூ (ஊ) (எ. ஒரே (ஏ), தளை (ஐ), (ஒ), பலவோ (ஓ), கௌ (ஔ) என, உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு இறுதியில் வரும்.


பகுதி – ஈ

IV.பெருவினாக்கள்

1. நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க.

பேச்சுமொழிச் சிறப்பு :

எழுத்து மொழி இயல்பு :

பேச்சுமொழிக் கவிதை :


2.நன்னூல் பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளைத தொகுத்துரைக்க,

பாயிரம் :

(i) பொதுப்பாயிரம் :

(ii) சிறப்புப்பாயிரம் :

11th tamil don guide full guide for 2021-2022

11th Tamil don guide is available for download in pdf on this page. Don guide publishers publish all subjects guide every for 11th all students. Don publications are one of the best study material publishers in Tamilnadu who share digital guide in pdf.11th Tamil students want Tamil new don guide in pdf format for digital viewing purpose.We thank don publications for this wonderful share.

Exit mobile version