12th Tamil Assignment:- Hello Students recently Tamilnadu school department seek assignments from the school students, So we shared the assignment paper in pdf and we also provide an answer key for all subjects all class assignments in pdf
பனிரெண்டாம் வகுப்பு ஒப்படைப்பு 2021 உங்களுக்காக விடையுடன் கொடுக்க பட்டுள்ளது ,மிக நேர்த்தியாக வடிவமைக்க பட்ட இந்த விடை குறிப்புகளை நீங்கள் கீழே உள்ள PDF லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்
இந்த விடை குறிப்பில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட விரும்பினால் கேளே குறிப்பிடவும் ,உடனுக்குடன் தவறான விடையை மற்றயமைக்க படும்
Download 10th English Assignment – Click Here
12th Tamil Assignment 2021 |
|||
ஒப்படைப்பு |
|||
பலவுள் தெரிக |
|||
1 | ‘இளந்தமிழே’ என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்? | ||
அ) வைரமுத்து | ஆ) சிற்பி பாலசுப்ரமணியம் | ||
இ) கண்ணதாசன் | ஈ) பாரதியார் | ||
விடை | ஆ) சிற்பி பாலசுப்ரமணியம் | ||
2 |
‘இளந்தமிழே’ என்னும் நூல் எந்த கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
|
||
அ) ஒரு கிராமத்து நதி | இ) ஒளிப்பறவை | ||
ஆ) நிலவுப்பூ
|
ஈ) சர்ப்பயாகம்
|
||
விடை
|
ஆ) நிலவுப்பூ
|
||
3 | சிற்பியின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் எது? | ||
அ) நிலவுப்பூ
|
ஆ) சூரியநிழல்
|
||
இ) ஒரு கிராமத்து நதி
|
ஈ) ஒளிப்பறவை
|
||
விடை
|
இ) ஒரு கிராமத்து நதி
|
||
4 | ‘அலையும் கவடும்’ என்னும் உரைநடை நூலின் ஆசிரியர் யார்? | ||
அ) பாரதிதாசன்
|
ஆ) பாரதியார்
|
||
இ) சிற்பி பாலசுப்பிரமணியம்
|
ஈ) தி.சு. நடராசன்
|
||
விடை
|
இ) சிற்பி பாலசுப்பிரமணியம்
|
||
5 |
“மீண்டு மந்தப் பழமைநலம் புதுக்குதற்கு”- கவிஞர் குறிப்பிடும் பழைமை நலம்,
1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
2) பொதிகையில் தோன்றியது
3) வள்ளல்களைத் தந்தது
|
||
அ) 1 மட்டும் சரி | ஆ)1.2 மட்டும் சரி | ||
இ) 3 மட்டும் சரி
|
ஈ) 1.3 மட்டும் சரி
|
||
விடை
|
ஈ) 1.3 மட்டும் சரி
|
||
6 | இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல் | ||
அ) யாப்பருங்கலக்காரிகை
|
ஆ) தண்டியலங்காரம்
|
||
இ) தொல்காப்பியம்
|
ஈ) நன்னூல்
|
||
விடை
|
இ) தொல்காப்பியப்
|
||
7 |
“மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று எனையது தன்னேர் இலாத தமிழி”-இவ்வடிகள் பயின்று வந்துள்ள தொடை நயம்
|
||
அ) அடிமோனை, அடி எதுகை
|
ஆ) சீர் மோனை. சீர் எதுகை
|
||
இ) அடி எதுகை, சீர் மோனை
|
ஈ) சீர் எதுகை, அடி மோனை
|
||
விடை
|
இ) அடி எதுகை, சீர் மோனை
|
||
8 |
பொருத்துக:
அ) தமிழ் அழகியல் – 1. பரலி சு நெல்லையப்பர்
ஆ) நிலவுப்பூ -2. தி.சு.நடராசன்
இ) கிடை -3. சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ) உய்யும் வ – 4.ராஜநாராயணம்
|
||
அ) 4,3,2,1
|
ஆ) 1,4,2,3
|
||
இ) 2,4,1,3
|
ஈ) 2, 3, 4, 1
|
||
விடை
|
ஈ) 2, 3, 4, 1
|
||
9 | ‘தமிழ் மொழியின் நடை அழகியல்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்? | ||
அ) கி. ராஜநாராயணன்
|
ஆ) தி.சு.நடராசன்
|
||
இ) பரலி.சு. நெல்லையப்பர்
|
ஈ) கவிஞர் சிற்பி
|
||
விடை
|
ஆ) தி.சு.நடராசன்
|
||
10 | ‘கிடை’ என்னும் குறு நாவலின் ஆசிரியர் யார்? | ||
அ) தி.சு.நடராசன்
|
ஆ) மு மேத்தா
|
||
இ) அகிலன்
|
ஈ) கி ராஜநாராயணன்
|
||
விடை
|
ஈ) கி ராஜநாராயணன்
|
||
பகுதி – ஆ
|
குறுவினா |
||
1 | நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்துக்களைக் குறிப்பிடுக. | ||
நடைபெற்றியலும் (கிளவியாக்கம், 26)
நடை நவின்றொழுகும் (செய் 135)
|
|||
2 | கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்? | ||
|
|||
3 | விடியல், வனப்பு – இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடரமைக்க. | ||
காலை விடியலின் வனப்பு என்னே ! அற்புதம். | |||
4 | கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எழுதுக. | ||
|
|||
5 | எழுத்துப் பிழைகளை தவிர்க்க நாம் மேற்கொள்ள வேண்டியவை? | ||
|
|||
பகுதி இ
|
III. சிறுவினா |
||
1. | சங்கப்பாடல்களில் ஒலிக் கோளம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் -விளக்குக | ||
ஒலிப்பின்னல்:
எழுத்துகள் எழுப்பும் ஒலிக்கோலம்:
”படாஅம் ஈத்த கொடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக”
சொல் மீண்டும் வந்து எழுப்பும் ஒலிக்கோலம்
புணரின் புணராது பொருளே; பொருள்வயின் பிரியின் புணராது புணர்வே “
சந்த நயத்தோடு கூடிய ஒலிக்கோலம் :
|
|||
2 | செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்’ தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக. | ||
|
|||
3. |
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
|
||
இடம் :
பொருள்:
விளக்கம் :
|
|||
4 | பொருள் வேற்றுமை அணி சான்று தந்து விளக்குக? | ||
அணி விளக்கம் :
சான்று:
அணிப்பொருத்தம்
|
|||
5. | தண்டியலங்காரம் – சிறுகுறிப்பு வரைக. | ||
|
|||
பகுதி -ஈ |
|||
1 |
பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப் பற்று ஆகியவற்றை விவரிக்க
|
||
மொழிப்பற்று :
சமூகப்பற்று :
|
|||
2. | தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக | ||
|
1 COMMENTS
Comments are closed.