12th tamil sura answer key – download now
12th std tamil public exam original question paper and answer key download
1.சிற்பி பாலசுப்ரமணியத்தின் இளந்தமிழே பாடல் இடம் பெற்ற நூல்
2.காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை இத்தொடரில் காலன் உணர்த்தும் பொருள்
3.மாதவி பெற்ற பட்டம்
4.புயலுக்குப் பெயர் வைக்கும் கூட்டமைப்பு நாடுகள்
5.தி.ந.சர்குனரின் உரையாக கேட்டுத் தூண்டப்பெற்ற மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய நூல்
6.இராமலிங்க அடிகள் இயற்றிய நூல்
7. கைமேல் இச்சிலுக்கான இலக்கண குறிப்பு
8.முதல் கல் என்னும் சிறுகதையின் ஆசிரியர்
9.பிழையற்ற தொடரை கண்டறிக
சென்னையிலிருந்து நேற்று வந்தான்
கோவலன் மதுரைக்கு சென்றது பறவைகள் நெல்மணிகளை வேகமாக கொத்தி தின்றது குதிரைமும் யானையும் வேகமாக ஓடியது
10 சுரதா நடத்திய கவிதை இதழ்
11.பொய்யா வானம் இலக்கண குறிப்பு தருக
12.அருங்கடம் புணர்ச்சி விதி தருக
13.மறைத்துச் சொல்லவும் ,மூக்குத்துச் சொல்லவும்.அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது
14.காப்பியம் எத்தனை வகைப்படும்
பிரிவு 2
15.கவிகள் சிற்பி எவற்றை வியந்து பாட .தமிழின் துணை வேண்டும் என்கிறார்
16.விலங்குகளும் பறவைகளும் எவ்வாறு நடுங்கியதாக நக்கீரர் கூறுகிறார்
17.வசைதான் கவிதை வேறுபாடு தருக
18 வயலுக்குள் யனாயத் தனித்து விடுவதால் ஏற்படும் விளைவவு யாது
பிரிவு 2
19. புக்கில் ,தன்மனை சிறு குறிப்பு வரைக
20.சென்னையை அலங்கரித்த ஆறுகளை எழுதுக
21.பின்ணணி இசை, படத்தின் காட்சியமைப்பும் எவ்வாறு உயிரூட்டும் சான்று தருக
22பேச்சு வலக்கை எழுத்து வழக்காக மாற்றுக
அ ) இப்ப எனக்கு புரிஞ்சு போச்சு , நீயும் புரிஞ்சிக்கோ
ஆ ) வூட்டாண்ட வெளயாண்ட கொயந்தைய அப்பா எங்க இஸ்துகினு போனாரு ?
23.கீழ்காணும் சொல்லுருபுகளை பிரித்தும், சேர்த்தும், இருவேறு தொடர்களை அமைக்க
அ ) முன்
ஆ )தானே
24.பொருள் வேறுபாடறிந்து தொடர் அமைக்க தின்மை -திண்மை
25.