தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கேள்விக்குறி வகைக்கான கணினி வழி தேர்வு ,துறைத்தேர்வுகள் மே 2021 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ,ஆதார் எண்ணை கட்டாயம் பதிவேற்ற வேண்டும் .
மே 2022 க்கான துறைத்தேர்வுகள் 06.06.2022 முதல் 14.06.2022 வரை தேர்வாணையத்தால் நடத்தப்பெற உள்ளன
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 04.04.2022 முதல் விண்ணப்பிக்கலாம்.இணையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி தேதி 30.04.2022 அன்று பிற்பகல் 11.59
அனைத்து கேள்விக்குறி வகை தேர்வுகளும் (100 சதவீதம் மற்றும் பகுதியளவு அதாவது 40 சதவீதம் /60 சதவீதம் /80 சதவீதம் ) கணினி வழி முறையிலும்
அனைத்து விரிந்துரைக்கும் வகை தேர்வுகளும் (100 சதவீதம் மற்றும் பகுதியளவு அதாவது 40 சதவீதம் /60 சதவீதம் /80 சதவீதம் ) ஏற்கனவே உள்ள முறையான தேர்வுத் தாளில் எழுதும் வகை தேர்வாக நடத்தப்பெறும்
துறைத்தேர்வு விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள் /பாடத்திட்டம் /தேர்வு அமைப்பு முறை /தேர்வின் பெயர் /தேர்வு குறியீடு /தேர்வுகளுக்கான கட்டணம் /கால அட்டவணை
போன்றவை தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணயத்தளமான https://www.tnpsc.gov.in/ மற்றும் https://apply.tnpscexams.in/ இல் கிடைக்கும்