Site icon Tamil Solution

iyarkai vivasayam essay in tamil – இயற்க்கை வேளாண்மை கட்டுரை

iyarkai vivasayam essay in tamil – இயற்க்கை வேளாண்மை கட்டுரை

எந்த ஒரு செயற்கை பொருட்களையும் பயன்படுத்தாமல் செய்தும் வேளாண்மை இயற்க்கை விவசாயம் ஆகும் . வேளாண்மை நடைபெறும் பொது ஏற்படும் இடர்களை இயற்க்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்தி தீர்வு காணுதல் இயற்க்கை விவசாயம் ஆகும்

இன்றைய காலகட்டங்களில் விவசாய நிலங்களை ஆய்வு செய்தால் கூட அதில் செயற்கை உரங்களின் தாக்கம் உள்ளன . நிறைய மகசூல் கிடைக்கும் என்று செயற்கை உரங்களை விவசாயத்தில் பயன்படுத்துவதால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பொது மண் மலடாதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் அதில் விளையும் பொருட்களினால் மனிதர்களுக்கு கேன்சர் போன்ற கொடிய நோய்கள் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.செயற்கை உறங்களினால் காற்றில் கலக்கும் விஷ வாயுக்களாலும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அதிக பாதிப்புகள் உருவாகின்றன

இத்தகைய விச உணவில் இருந்து விடுபட இயற்க்கை வேளாண்மை ஒன்றே தீர்வாகும் .உலக அளவில் இயற்க்கை விளை பொருட்களுக்கு அதிக சந்தை மதிப்பு உள்ளது. இயற்க்கை விளை பொருள் என பெயரிடப்பட்ட உணவுகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது

Exit mobile version