Sarvapalli Radhakrishnan Essay in Tamil Font சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கட்டுரை
Sarvapalli Radhakrishnan Essay சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வாழ்கை வரலாறு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார், ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளே செப்டம்பர் 5-ம் தேதி அன்று ஆசிரியர் தினமாக’ கொண்டாடப்படுகிறது. பிறப்பு செப்டம்பர் 5, 1888 பிறப்பிடம் சர்வபள்ளி கிராமம், திருத்தணி, தமிழ்நாடு, இந்தியா இறப்பு ஏப்ரல் 17, 1975 தொழில் அரசியல்வாதி, தத்துவவாதி, பேராசிரியர்…