பள்ளி அளவில் 3ஆம் திருப்புதல் தேர்வு அறிவிப்பு 

2021-2022ஆம் கல்வியாண்டிற்க்கான 10,12ஆம் மாணவர்களுக்கு முதன்மைபடுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்தி முடிக்க பட்டுள்ளன 

இந்த நிலையில் SCERT அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை செயலர்கள் வாயிலாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படி 

தற்போது முதன்மை படுத்தப்பட்ட பாடத்திட்டத்தில் முதலிரண்டு தேர்விற்கு வழங்கப்பட்ட படைப்பகுதிகளைத் தவிர்த்து பள்ளி அளவில் 

வினாக்கள் தயாரித்து திருப்புதல் பயிற்சி அளிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட பட்டுள்ளது 

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது ,இது முடிந்த பின் மீதமுள்ள பாட பகுதிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் கொண்டு வினாக்கள் தயாரித்து தேர்வு பயிற்சி அளிக்கவும் உத்தரவு