அம்மாவை வீட்டிற்கு அழைத்து வருவதாக ஜெனி போனில் இடம் கூறும் செழியன்
வெற்றிக்கு வரும் கோபி இரவு ராதிகா வீட்டில்தான் இருந்திருப்பார் என உள்ளுக்குள் கோபமுறும் அவரது தந்தை
இரவு என்ன நடந்தது என கேட்கும் கோபி ,அப்பா எங்கே சென்றீர்கள் என கேட்கும் மகள்
நேத்து நடந்த பிரச்சனைக்கு இன்று வந்து கேள்வி கேட்கிறாயா என்று கோபப்படும் அம்மா
வீல் சேரில் இருந்து எழுந்து கோபியை அடிக்கும் மாமனார்
அவரை சமாதானம் செய்யும் குடும்பத்தினர்
வீட்டிற்கு வரும் பாக்கியாவை ஆரத்தழுவும் மகள் மற்றும் மருமகள்
லட்டில் தான் பிரச்சனை நம்மை இனி யாரும் எதுவும் செய்ய முடியாது என கூறும் எழில்
மருமகளை அருகில் அழைத்து அவரது கண்ணீரை தொடைக்கும் மாமனார்
அப்பா ராத்திரி வெளியூரில் இருந்தாராம் என கிண்டல் செய்யும் மகள்
உன் வீட்டாரிடம் மட்டும் பேசுகிறாய் என சொல்லும் செல்வி
ஆரத்தி எடுத்து குளிக்க செல்லும்படி சொல்லும் செல்வி
இந்த பேப்பர்ல போட்டது எல்லாம் எப்ப மாத்துவாங்க என கேட்கும் செல்வி
இன்னைக்கு சாயந்திரம் பேப்பர்ல இந்த புது செய்தி வரும் என சொல்லும் ஜெனி
ராதிகா தன்னை தவறாக பேசியதாக கூறி வருத்தப்படும் பாக்யா
மீண்டும் கோபியை திட்டும் அம்மா,இந்த வேலையே விட சொல்லும் கோபி என முடிவடைகிறது இந்த தொடர்