HomepageQUIZஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் டீ.என் .பி .சி QUIZ அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் டீ.என் .பி .சி radangfx Posted on October 5, 2019 /41 6 அடைமொழியால் குறிக்கப்படும் நூல் Q Tnpsc MCQS,Tamil MCQS,Tamil Books,Tamil Litrature,Tamil QA,Tamil study material 1 / 41 நாளும் இரண்டும் என்றழைக்கப்படும் நூல்கள் எது திருக்குறள் புறநானூறு திருக்குறள் நாலடியார் நாலடியார் புறநானூறு நாலடியார் திருக்குறள் 2 / 41 முதற்பரணி என்று அழைக்கப்படும் நூல் தண்டியலங்காரம் கலிங்கத்து பரணி போர்ப்பரணி திவாகரம் 3 / 41 இரட்டை காப்பியங்கள் அகத்தியமும் ,தொல்கப்பியமும் மகாபாரதமும் இராமாயணமும் சிலம்பும் , மேகலையும் சீவசிந்தாமணியும் ,சிலப்பதிகாரமும் 4 / 41 கடைக்காப்பு என்று அழைக்கப்படும் நூல் எது? புறநானூறு. சின்னூல் தேவாரப்பதிகங்கள். கம்பராமாயாணம் 5 / 41 சிற்றதிகாரம் என்றழைக்கப்படும் நூல்கள் எது பிள்ளைத்தமிழ் பெரியபுராணம் நன்னூல் திருவாசகம் 6 / 41 வீரயுகப் பாடல்கள் என்று அழைக்கப்படும் நூல் சிற்றிலக்கங்கள் நீதிநூல்கள் சங்க இலக்கியங்கள் காப்பியங்கள் 7 / 41 சேந்தன் திவாகரம் என்றழைக்கப்படும் நூல்கள் எது நெடுநல் வடை திவாகரம் மதுரைக்காஞ்சி முல்லைப்பாட்டு 8 / 41 சின்னூல் என்று அழைக்கப்படும் நூல் நேமிநாதம் மதுரைக்காஞ்சி ஞானோபதேசம் நன்னூல் 9 / 41 கலம்பகம் என்று அழைக்கப்படும் நூல் சீவகசிந்தாமணி திருசெந்நா புராணம் பெரியபுராணம் திருச்செந்திற் கலம்பகம் 10 / 41 பிள்ளைபாட்டு என்றழைக்கப்படும் நூல் பிள்ளைத்தமிழ் குறவஞ்சி திருவாசகம் அற்புத திருவந்தாதி 11 / 41 திணை இலக்கியம் என்று அழைக்கப்படும் நூல் தொல்கப்பியம் சங்க இலக்கியம் நன்னூல் கம்பராமாயணம் 12 / 41 கொங்குவேள் மாக்கதை கலிங்கத்து பரணி குண்டலகேசி பெருங்கதை 13 / 41 அகலக்கவி என்று அழைக்கப்படும் நூல் எது? குண்டலகேசி கம்பராமாயாணம். தேவாரப்பதிகங்கள். பெருங்கதை 14 / 41 மணநூல் என்று அழைக்கப்படும் நூல் அகநானூறு திருக்குறள் மஹாபாரதம் சீவகசிந்தாமணி 15 / 41 இராமசரிதம் என்றழைக்க படும் நூல் முல்லைப்பாட்டு பெருங்கதை திருவாசகம் கம்ப ராமாயணம் 16 / 41 இரும்புக் கடலை என்று அழைக்கப்படும் நூல் எது? திருக்குறள். பதிற்றுப்பத்து. ஏலாதி. 17 / 41 தமிழ்மூவாயிரம் என்றழைக்கப்படும் நூல்கள் எது காளவழி நாற்பது மூதுரை திருமந்திரம் திருக்குறள் 18 / 41 இராமகதை என்று அழைக்கப்படும் நூல் திவாகரம் நன்னூல் சிலப்பதிகாரம் கம்பராமாயணம் 19 / 41 நாடக காப்பியம் என்றழைக்கப்படும் நூல் எது திருவாசகம் தொல்கப்பியம் மதுரை காஞ்சி சிலப்பதிகாரம் 20 / 41 தமிழர் வேதம் என்றழைக்கப்படும் நூல் எது சிலம்பு சிலப்பதிகாரம் திருக்குறள் திருமந்திரம் 21 / 41 திருத்தொண்டர் மாக்கதை என்றழைக்க படும் நூல் திருவாசகம் திருவருட்பா திருவந்தாதி பெரிய புராணம் 22 / 41 நாலடி நானூறு என்று அழைக்கப்படும் நூல் புறநானூறு பெரியபுராணம் சிலப்பதிகாரம் நாலடியார் 23 / 41 குட்டி திருவாசகம் என்று அழைக்கப்படும் நூல் திருவருட்பா தண்டியலங்காரம் திருமந்திரம் திருக்கடுவை பதிற்று பத்து 24 / 41 முத்தமிழ் காப்பியம் என்றழைக்கப்படும் நூல்கள் எது மணிமேகலை நீலகேசி சூளாமணி சிலம்பு 25 / 41 கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல் முல்லைப்பாட்டு பட்டினப்பாலை மதுரைக்காஞ்சி மலைபடுகடாம் 26 / 41 மூவேந்தர் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் மணிமேகலை கலிங்கத்து பரணி பெருங்கதை சிலப்பதிகாரம் 27 / 41 நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் அகநானூறு ஐங்குறுநூறு புறநானூறு கலித்தொகை 28 / 41 இயற்கை அன்பு என்று போற்றப்படும் நூல் தொன்னூல் விளக்கம் நெடுநல்வாடை மதுரை உலா பெரிய புராணம். 29 / 41 ஆதியுலா என்றழைக்கப்படும் நூல் எது இருவருலா சோழன் உலா மதுரை உலா திருக்கயிலாய ஞான உலா 30 / 41 உலாப்போதுமறை என்று அழைக்கப்படும் நூல் பாஞ்சாலி சபதம் பதினொன் கீழ் கணக்கு மஹாபாரதம் திருக்குறள் 31 / 41 திருத்தொண்டர் புராணம் என்று அழைக்கப்படும் நூல் நாலாயிரம் திவ்ய பிரபஞ்சம் முல்லைப்பாட்டு பெரியபுராணம் திருவருட்பா 32 / 41 இயற்கை வாழ்வில்லம் என்று அழைக்கப்படும் நூல் எது? ஏலாதி. பெருங்கதை குறிஞ்சிப்பாட்டு. திருக்குறள் 33 / 41 பாவைப்பாட்டு என்றழைக்கப்படும் நூல்கள் எது திருப்பாவை திருமந்திரம் திருக்குறள் திருவிசைப்பா 34 / 41 முதல் இலக்கணம் என்று அழைக்கப்படும் நூல் அகத்தியம் நேமிநாதம் தொல்கப்பியம் நன்னூல் 35 / 41 கிருஸ்தவ சமயத்தாரின் களஞ்சியம் ஞானோபதேசம் கிரிதெரியம்மாள் அம்மனை தேம்பாவணி 36 / 41 காமநூல் என்று அழைக்கப்படும் நூல் மணிமேகலை திருக்குறள் சிலப்பதிகாரம் சீவகசிந்தாமணி 37 / 41 குறவஞ்சி பாட்டு என்று அழைக்கப்படும் நூல் மீனாட்சியம்மைக்குறம் மதுரை காஞ்சி மதுரை குறவஞ்சி குற்றால குறவஞ்சி 38 / 41 கம்பநாடகம் என்று அழைக்கப்படும் நூல் திருசெந்நா புராணம் கம்பராமாயணம் திருச்செந்திர் கலம்பகம் பாஞ்சாலி சபதம் 39 / 41 குட்டித்தோல்கப்பியம் என்று அழைக்கப்படும் நூல் பட்டினப்பாலை திருசெந்நா புராணம் தொன்னூல் விளக்கம் தண்டியலங்காரம் 40 / 41 புலவராற்று படை என்றழைக்க படும் நூல் நெடுநல்வாடை திரு முருகாற்று படை மதுரை காஞ்சி முல்லைப்பாட்டு 41 / 41 இசைப்பா என்றழைக்கப்படும் நூல்கள் எது திருமந்திரம் பெருங்கதை திருக்குறள் திருவிசைப்பா Your score is radangfx View all posts Post navigation Previous Postforce motion and energy tnpsc Next PostAcids Bases And Salt TNPSC MCQS You Might Also Like QUIZ Heat Quiz radangfx October 9, 2019 QUIZ Acids Bases And Salt TNPSC MCQS radangfx October 5, 2019 QUIZ Fundamental Duties radangfx October 5, 2019 QUIZ Endocrine System TNPSC MCQS radangfx October 5, 2019