HomepageQUIZஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் டீ.என் .பி .சி QUIZ அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் டீ.என் .பி .சி radangfx Posted on October 5, 2019 /41 6 அடைமொழியால் குறிக்கப்படும் நூல் Q Tnpsc MCQS,Tamil MCQS,Tamil Books,Tamil Litrature,Tamil QA,Tamil study material 1 / 41 கடைக்காப்பு என்று அழைக்கப்படும் நூல் எது? கம்பராமாயாணம் தேவாரப்பதிகங்கள். புறநானூறு. சின்னூல் 2 / 41 மூவேந்தர் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் பெருங்கதை கலிங்கத்து பரணி சிலப்பதிகாரம் மணிமேகலை 3 / 41 திருத்தொண்டர் மாக்கதை என்றழைக்க படும் நூல் திருவாசகம் திருவருட்பா பெரிய புராணம் திருவந்தாதி 4 / 41 நாளும் இரண்டும் என்றழைக்கப்படும் நூல்கள் எது திருக்குறள் நாலடியார் நாலடியார் புறநானூறு திருக்குறள் புறநானூறு நாலடியார் திருக்குறள் 5 / 41 தமிழர் வேதம் என்றழைக்கப்படும் நூல் எது சிலம்பு திருமந்திரம் திருக்குறள் சிலப்பதிகாரம் 6 / 41 இரும்புக் கடலை என்று அழைக்கப்படும் நூல் எது? பதிற்றுப்பத்து. ஏலாதி. திருக்குறள். 7 / 41 குட்டி திருவாசகம் என்று அழைக்கப்படும் நூல் திருமந்திரம் தண்டியலங்காரம் திருக்கடுவை பதிற்று பத்து திருவருட்பா 8 / 41 தமிழ்மூவாயிரம் என்றழைக்கப்படும் நூல்கள் எது திருக்குறள் காளவழி நாற்பது திருமந்திரம் மூதுரை 9 / 41 முத்தமிழ் காப்பியம் என்றழைக்கப்படும் நூல்கள் எது சிலம்பு நீலகேசி சூளாமணி மணிமேகலை 10 / 41 வீரயுகப் பாடல்கள் என்று அழைக்கப்படும் நூல் சிற்றிலக்கங்கள் நீதிநூல்கள் சங்க இலக்கியங்கள் காப்பியங்கள் 11 / 41 இயற்கை அன்பு என்று போற்றப்படும் நூல் நெடுநல்வாடை மதுரை உலா பெரிய புராணம். தொன்னூல் விளக்கம் 12 / 41 கிருஸ்தவ சமயத்தாரின் களஞ்சியம் கிரிதெரியம்மாள் அம்மனை ஞானோபதேசம் தேம்பாவணி 13 / 41 கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல் பட்டினப்பாலை மலைபடுகடாம் முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி 14 / 41 பிள்ளைபாட்டு என்றழைக்கப்படும் நூல் அற்புத திருவந்தாதி குறவஞ்சி பிள்ளைத்தமிழ் திருவாசகம் 15 / 41 பாவைப்பாட்டு என்றழைக்கப்படும் நூல்கள் எது திருவிசைப்பா திருமந்திரம் திருப்பாவை திருக்குறள் 16 / 41 நாடக காப்பியம் என்றழைக்கப்படும் நூல் எது மதுரை காஞ்சி தொல்கப்பியம் திருவாசகம் சிலப்பதிகாரம் 17 / 41 சேந்தன் திவாகரம் என்றழைக்கப்படும் நூல்கள் எது திவாகரம் மதுரைக்காஞ்சி நெடுநல் வடை முல்லைப்பாட்டு 18 / 41 சின்னூல் என்று அழைக்கப்படும் நூல் நேமிநாதம் மதுரைக்காஞ்சி ஞானோபதேசம் நன்னூல் 19 / 41 திணை இலக்கியம் என்று அழைக்கப்படும் நூல் நன்னூல் தொல்கப்பியம் சங்க இலக்கியம் கம்பராமாயணம் 20 / 41 மணநூல் என்று அழைக்கப்படும் நூல் மஹாபாரதம் அகநானூறு சீவகசிந்தாமணி திருக்குறள் 21 / 41 இராமகதை என்று அழைக்கப்படும் நூல் நன்னூல் சிலப்பதிகாரம் கம்பராமாயணம் திவாகரம் 22 / 41 அகலக்கவி என்று அழைக்கப்படும் நூல் எது? கம்பராமாயாணம். பெருங்கதை குண்டலகேசி தேவாரப்பதிகங்கள். 23 / 41 நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் அகநானூறு கலித்தொகை ஐங்குறுநூறு புறநானூறு 24 / 41 கலம்பகம் என்று அழைக்கப்படும் நூல் பெரியபுராணம் திருசெந்நா புராணம் சீவகசிந்தாமணி திருச்செந்திற் கலம்பகம் 25 / 41 சிற்றதிகாரம் என்றழைக்கப்படும் நூல்கள் எது பிள்ளைத்தமிழ் நன்னூல் திருவாசகம் பெரியபுராணம் 26 / 41 இயற்கை வாழ்வில்லம் என்று அழைக்கப்படும் நூல் எது? திருக்குறள் பெருங்கதை ஏலாதி. குறிஞ்சிப்பாட்டு. 27 / 41 நாலடி நானூறு என்று அழைக்கப்படும் நூல் நாலடியார் சிலப்பதிகாரம் புறநானூறு பெரியபுராணம் 28 / 41 குறவஞ்சி பாட்டு என்று அழைக்கப்படும் நூல் மதுரை குறவஞ்சி மீனாட்சியம்மைக்குறம் மதுரை காஞ்சி குற்றால குறவஞ்சி 29 / 41 புலவராற்று படை என்றழைக்க படும் நூல் நெடுநல்வாடை மதுரை காஞ்சி திரு முருகாற்று படை முல்லைப்பாட்டு 30 / 41 முதற்பரணி என்று அழைக்கப்படும் நூல் போர்ப்பரணி கலிங்கத்து பரணி திவாகரம் தண்டியலங்காரம் 31 / 41 குட்டித்தோல்கப்பியம் என்று அழைக்கப்படும் நூல் பட்டினப்பாலை தண்டியலங்காரம் தொன்னூல் விளக்கம் திருசெந்நா புராணம் 32 / 41 திருத்தொண்டர் புராணம் என்று அழைக்கப்படும் நூல் பெரியபுராணம் முல்லைப்பாட்டு திருவருட்பா நாலாயிரம் திவ்ய பிரபஞ்சம் 33 / 41 ஆதியுலா என்றழைக்கப்படும் நூல் எது இருவருலா திருக்கயிலாய ஞான உலா மதுரை உலா சோழன் உலா 34 / 41 இராமசரிதம் என்றழைக்க படும் நூல் முல்லைப்பாட்டு திருவாசகம் கம்ப ராமாயணம் பெருங்கதை 35 / 41 முதல் இலக்கணம் என்று அழைக்கப்படும் நூல் நன்னூல் அகத்தியம் நேமிநாதம் தொல்கப்பியம் 36 / 41 இரட்டை காப்பியங்கள் மகாபாரதமும் இராமாயணமும் அகத்தியமும் ,தொல்கப்பியமும் சீவசிந்தாமணியும் ,சிலப்பதிகாரமும் சிலம்பும் , மேகலையும் 37 / 41 கொங்குவேள் மாக்கதை குண்டலகேசி பெருங்கதை கலிங்கத்து பரணி 38 / 41 இசைப்பா என்றழைக்கப்படும் நூல்கள் எது பெருங்கதை திருவிசைப்பா திருமந்திரம் திருக்குறள் 39 / 41 கம்பநாடகம் என்று அழைக்கப்படும் நூல் திருசெந்நா புராணம் திருச்செந்திர் கலம்பகம் கம்பராமாயணம் பாஞ்சாலி சபதம் 40 / 41 காமநூல் என்று அழைக்கப்படும் நூல் திருக்குறள் சீவகசிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை 41 / 41 உலாப்போதுமறை என்று அழைக்கப்படும் நூல் பதினொன் கீழ் கணக்கு மஹாபாரதம் திருக்குறள் பாஞ்சாலி சபதம் Your score is radangfx View all posts Post navigation Previous Postforce motion and energy tnpsc Next PostAcids Bases And Salt TNPSC MCQS You Might Also Like QUIZ mughal empire tnpsc radangfx October 9, 2019 QUIZ Blood and Blood Circulation Tnpsc Question radangfx October 9, 2019 QUIZ Indian Culture Tnpsc Quize General Knowledge radangfx October 5, 2019 QUIZ Heat Quiz radangfx October 9, 2019