அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் டீ.என் .பி .சி radangfx 5 years ago /41 6 அடைமொழியால் குறிக்கப்படும் நூல் Q Tnpsc MCQS,Tamil MCQS,Tamil Books,Tamil Litrature,Tamil QA,Tamil study material 1 / 41 கலம்பகம் என்று அழைக்கப்படும் நூல் திருச்செந்திற் கலம்பகம் பெரியபுராணம் சீவகசிந்தாமணி திருசெந்நா புராணம் 2 / 41 திருத்தொண்டர் புராணம் என்று அழைக்கப்படும் நூல் நாலாயிரம் திவ்ய பிரபஞ்சம் திருவருட்பா முல்லைப்பாட்டு பெரியபுராணம் 3 / 41 மணநூல் என்று அழைக்கப்படும் நூல் அகநானூறு சீவகசிந்தாமணி மஹாபாரதம் திருக்குறள் 4 / 41 கிருஸ்தவ சமயத்தாரின் களஞ்சியம் கிரிதெரியம்மாள் அம்மனை ஞானோபதேசம் தேம்பாவணி 5 / 41 அகலக்கவி என்று அழைக்கப்படும் நூல் எது? பெருங்கதை குண்டலகேசி தேவாரப்பதிகங்கள். கம்பராமாயாணம். 6 / 41 உலாப்போதுமறை என்று அழைக்கப்படும் நூல் மஹாபாரதம் திருக்குறள் பதினொன் கீழ் கணக்கு பாஞ்சாலி சபதம் 7 / 41 குட்டி திருவாசகம் என்று அழைக்கப்படும் நூல் திருமந்திரம் திருவருட்பா திருக்கடுவை பதிற்று பத்து தண்டியலங்காரம் 8 / 41 கம்பநாடகம் என்று அழைக்கப்படும் நூல் திருசெந்நா புராணம் கம்பராமாயணம் பாஞ்சாலி சபதம் திருச்செந்திர் கலம்பகம் 9 / 41 இரும்புக் கடலை என்று அழைக்கப்படும் நூல் எது? பதிற்றுப்பத்து. ஏலாதி. திருக்குறள். 10 / 41 இயற்கை வாழ்வில்லம் என்று அழைக்கப்படும் நூல் எது? பெருங்கதை குறிஞ்சிப்பாட்டு. ஏலாதி. திருக்குறள் 11 / 41 நாலடி நானூறு என்று அழைக்கப்படும் நூல் சிலப்பதிகாரம் புறநானூறு நாலடியார் பெரியபுராணம் 12 / 41 தமிழ்மூவாயிரம் என்றழைக்கப்படும் நூல்கள் எது திருமந்திரம் மூதுரை காளவழி நாற்பது திருக்குறள் 13 / 41 சிற்றதிகாரம் என்றழைக்கப்படும் நூல்கள் எது பெரியபுராணம் திருவாசகம் நன்னூல் பிள்ளைத்தமிழ் 14 / 41 ஆதியுலா என்றழைக்கப்படும் நூல் எது மதுரை உலா திருக்கயிலாய ஞான உலா சோழன் உலா இருவருலா 15 / 41 காமநூல் என்று அழைக்கப்படும் நூல் மணிமேகலை சிலப்பதிகாரம் சீவகசிந்தாமணி திருக்குறள் 16 / 41 சேந்தன் திவாகரம் என்றழைக்கப்படும் நூல்கள் எது முல்லைப்பாட்டு நெடுநல் வடை மதுரைக்காஞ்சி திவாகரம் 17 / 41 முதற்பரணி என்று அழைக்கப்படும் நூல் கலிங்கத்து பரணி தண்டியலங்காரம் போர்ப்பரணி திவாகரம் 18 / 41 குறவஞ்சி பாட்டு என்று அழைக்கப்படும் நூல் மீனாட்சியம்மைக்குறம் மதுரை குறவஞ்சி குற்றால குறவஞ்சி மதுரை காஞ்சி 19 / 41 மூவேந்தர் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் கலிங்கத்து பரணி பெருங்கதை மணிமேகலை சிலப்பதிகாரம் 20 / 41 வீரயுகப் பாடல்கள் என்று அழைக்கப்படும் நூல் சிற்றிலக்கங்கள் நீதிநூல்கள் காப்பியங்கள் சங்க இலக்கியங்கள் 21 / 41 சின்னூல் என்று அழைக்கப்படும் நூல் ஞானோபதேசம் நன்னூல் நேமிநாதம் மதுரைக்காஞ்சி 22 / 41 புலவராற்று படை என்றழைக்க படும் நூல் நெடுநல்வாடை மதுரை காஞ்சி திரு முருகாற்று படை முல்லைப்பாட்டு 23 / 41 முத்தமிழ் காப்பியம் என்றழைக்கப்படும் நூல்கள் எது நீலகேசி சிலம்பு மணிமேகலை சூளாமணி 24 / 41 இரட்டை காப்பியங்கள் அகத்தியமும் ,தொல்கப்பியமும் மகாபாரதமும் இராமாயணமும் சிலம்பும் , மேகலையும் சீவசிந்தாமணியும் ,சிலப்பதிகாரமும் 25 / 41 இராமகதை என்று அழைக்கப்படும் நூல் திவாகரம் சிலப்பதிகாரம் கம்பராமாயணம் நன்னூல் 26 / 41 கொங்குவேள் மாக்கதை பெருங்கதை கலிங்கத்து பரணி குண்டலகேசி 27 / 41 கடைக்காப்பு என்று அழைக்கப்படும் நூல் எது? சின்னூல் புறநானூறு. தேவாரப்பதிகங்கள். கம்பராமாயாணம் 28 / 41 பாவைப்பாட்டு என்றழைக்கப்படும் நூல்கள் எது திருமந்திரம் திருப்பாவை திருக்குறள் திருவிசைப்பா 29 / 41 இசைப்பா என்றழைக்கப்படும் நூல்கள் எது திருவிசைப்பா பெருங்கதை திருக்குறள் திருமந்திரம் 30 / 41 நாடக காப்பியம் என்றழைக்கப்படும் நூல் எது சிலப்பதிகாரம் தொல்கப்பியம் மதுரை காஞ்சி திருவாசகம் 31 / 41 திணை இலக்கியம் என்று அழைக்கப்படும் நூல் நன்னூல் கம்பராமாயணம் சங்க இலக்கியம் தொல்கப்பியம் 32 / 41 முதல் இலக்கணம் என்று அழைக்கப்படும் நூல் நன்னூல் தொல்கப்பியம் அகத்தியம் நேமிநாதம் 33 / 41 தமிழர் வேதம் என்றழைக்கப்படும் நூல் எது திருமந்திரம் சிலம்பு சிலப்பதிகாரம் திருக்குறள் 34 / 41 நாளும் இரண்டும் என்றழைக்கப்படும் நூல்கள் எது நாலடியார் புறநானூறு திருக்குறள் நாலடியார் நாலடியார் திருக்குறள் திருக்குறள் புறநானூறு 35 / 41 குட்டித்தோல்கப்பியம் என்று அழைக்கப்படும் நூல் பட்டினப்பாலை தண்டியலங்காரம் திருசெந்நா புராணம் தொன்னூல் விளக்கம் 36 / 41 திருத்தொண்டர் மாக்கதை என்றழைக்க படும் நூல் திருவாசகம் பெரிய புராணம் திருவருட்பா திருவந்தாதி 37 / 41 பிள்ளைபாட்டு என்றழைக்கப்படும் நூல் அற்புத திருவந்தாதி திருவாசகம் குறவஞ்சி பிள்ளைத்தமிழ் 38 / 41 இயற்கை அன்பு என்று போற்றப்படும் நூல் நெடுநல்வாடை பெரிய புராணம். மதுரை உலா தொன்னூல் விளக்கம் 39 / 41 கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல் பட்டினப்பாலை மதுரைக்காஞ்சி மலைபடுகடாம் முல்லைப்பாட்டு 40 / 41 நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் ஐங்குறுநூறு புறநானூறு அகநானூறு கலித்தொகை 41 / 41 இராமசரிதம் என்றழைக்க படும் நூல் கம்ப ராமாயணம் முல்லைப்பாட்டு திருவாசகம் பெருங்கதை Your score is {{#message}}{{{message}}}{{/message}}{{^message}}Your submission failed. The server responded with {{status_text}} (code {{status_code}}). Please contact the developer of this form processor to improve this message. Learn More{{/message}}{{#message}}{{{message}}}{{/message}}{{^message}}It appears your submission was successful. Even though the server responded OK, it is possible the submission was not processed. Please contact the developer of this form processor to improve this message. Learn More{{/message}}Submitting…