தல தோனி எடுத்த முடிவால் ,சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா இன்று அதிகார பூர்வமாக அறிவிக்க பட்டார்
அதி விரைவில் 2022 IPL போட்டிகள் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் தனது கேப்டன் பதவியை ஜடேஜாவுக்கு வழங்க மகேந்திர சிங் தோனி தெரிவித்ததாகவும் ,அதற்க்கு ஒப்புதல் அளித்த அணியின் நிர்வாகம் புதிய கேப்டனாக தோனியின் அறிவுரைப்படி ரவீந்திர ஜடேஜாவை நியமித்தது.
நல்ல நிலையில் இருக்கும்போதே இந்திய அணியில் இருந்து முதலில் டெஸ்ட் போட்டியின் கேப்டன் பதவியிலும் ,பின்னர் ஒருநாள் மற்றும் 20/20 கேப்டன் பதவியில் இருந்தும் விலகியது போலவே ,சென்னையின் கேப்டன் பதவியில் இருந்தும் வெளியேறுகிறார் தல தோணி