Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

TN 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

யானை புக்க புலம்போலத் – இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர்
அ) தனக்குப் பயன்படும் பிறருக்குப் பயன்படாது
ஆ) தனக்கும் பயன்படாது பிறருக்கும் பயன்படாது
இ) பிறருக்குப் பயன்படும் தனக்குப் பயன்படாது
ஈ) தனக்கும் பயன்படும் பிறருக்கும் பயன்படும்
Answer:
அ) தனக்குப் பயன்படும் பிறருக்குப் பயன்படாது

‘காய்நெல் அறுத்து’ என வரும் புறநானூற்றுப் பாடலின் பாவகை
அ) கலி விருத்தம்
ஆ) அறுச்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இ) நேரிசை ஆசிரியப்பா
ஈ) சிந்தியல் வெண்பா
Answer:
இ) நேரிசை ஆசிரியப்பா

பொருத்திக் காட்டுக.
அ) மா – 1. முறைமை
ஆ) கல் – 2. வரி
இ) பிண்ட ம் – 3. ஒலிக்குறிப்பு
ஈ) வரிசை – 4. ஒருநில அளவு

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 1, 4, 3, 2
ஈ) 3, 2, 4, 1
Answer:
அ) 4, 3, 2, 1

பொருத்திக் காட்டுக.
அ) காய்நெல் – 1. வினையெச்சம்
ஆ) புக்க – 2. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இ) அறியா – 3. பெயரெச்சம்
ஈ) அறுத்து – 4. வினைத்தொகை

அ) 4, 3, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 4, 2, 1
ஈ) 4, 2, 3, 1
Answer:
அ) 4, 3, 2, 1

‘காய்நெல் அறுத்து’ எனத் தொடங்கும் பாடல் புறநானூற்றில் …………….. ஆவது பாடல் ஆகும்.
அ) 154
ஆ) 184
இ) 204
ஈ) 214
Answer:
ஆ) 184

புறநானூற்றை உ.வே.சா. அச்சில் பதிப்பித்த ஆண்டு
அ) 1884
ஆ) 1894
இ) 1896
ஈ) 1910
Answer:
ஆ) 1894

ஜார்ஜ். எல். ஹார்ட் …………… பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார்.
அ) கொலம்பியா
ஆ) ஆக்ஸ்போர்டு
இ) கலிபோர்னியா
ஈ) கேம்பிரிட்ஜ்
Answer:
இ) கலிபோர்னியா

ஜார்ஜ். எல். ஹார்ட் புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆண்டு
அ) 1988
ஆ) 1990
இ) 1999
ஈ) 2000
Answer:
இ) 1999

‘காய்நெல் அறுத்து’ என்னும் புறநானூற்றுப் பாடலின்வழி மக்களிடம் அதிக வரியைத் திரட்டக் கூடாது என அறிவுறத்தியவர் ……………. அறிவுறுத்தப்பட்டவர் …………….
அ) பிசிராந்தையார், அறிவுடைநம்பி
ஆ) கபிலர், பாரி
இ) கோவூர்கிழார், கிள்ளிவளவன்
ஈ) வெள்ளக்குடி நாகனார், நலங்கிள்ளி
Answer:
அ) பிசிராந்தையார், அறிவுடைநம்பி

பிசிர் என்பது
அ) எஞ்சிய வாழ்க்கை
ஆ) பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர்
இ) சோழநாட்டில் கிடைத்த பொருள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர்

ஆந்தையார் என்பது
அ) இயற்பெயர்
ஆ) காரணப்பெயர்
இ) பட்டப்பெயர்
ஈ) குலப்பெயர்
Answer:
அ) இயற்பெயர்

அறிவுடை நம்பி ஆண்ட நாடு
அ) சேரநாடு
ஆ) சோழநாடு
இ) பாண்டிய நாடு
ஈ) பல்லவ நாடு
Answer:
இ) பாண்டிய நாடு

பொருத்திக் காட்டுக.
அ) தமித்து – 1. கெட
ஆ) புக்கு – 2. சேர்த்து
இ) யாத்து – 3. புகுந்து
ஈ) தப – 4. தனித்து

அ) 4, 3, 2, 1
ஆ) 3. 4. 1. 2
இ) 1. 2. 3. 4
ஈ) 3.2.1.4
Answer:
அ) 4, 3, 2, 1

‘பரிவுதப எடுக்கம் பிண்டம் நச்சின்’ என்னும் அடிகளில் வரும் ‘நச்சின்’ என்பதன் பொருள்
அ) குலைந்தால்
ஆ) இழந்தால்
இ) விரும்பினால்
ஈ) அலைந்தால்
Answer:
இ) விரும்பினால்