TN 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க. அ) வசம்புஆ) மணத்தக்காளியிலைச் சாறுஇ) கடுக்காய்ஈ) மாவிலைக்கரிAnswer:இ) கடுக்காய் ‘குழிமாற்று’ எந்தத் துறையோடு தொடர்புடைய சொல் அ) இலக்கியம்ஆ) கணிதம்இ) புவியியல்ஈ) வேளாண்மைAnswer:ஆ) கணிதம் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் எந்த நூற்றாண்டில் அதிகம் இருந்தன? அ) 12-ஆம் நூற்றாண்டுஆ) 18-ஆம் நூற்றாண்டுஇ) 19-ஆம் நூற்றாண்டுஈ) 17-ஆம் நூற்றாண்டுAnswer:இ) 19-ஆம் நூற்றாண்டு…
TN 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்
TN 12th Tamil Guide Chapter 3.6 Thirukkural கடலினும் பெரியது அ) உற்ற காலத்தில் செய்த உதவிஆ) பயன் ஆராயாமல் ஒருவன் செய்த உதவிஇ) திணையளவு செய்த உதவிAnswer:ஆ) பயன் ஆராயாமல் ஒருவன் செய்த உதவி பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.நல்லார் நயவர் இருப்ப நயம் இலாக்கல்லார்க் கொன்றாகிய காரணம்…
TN 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்
பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க. அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்இ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்ஈ) வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்Answer:இ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல் வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக. அ)…
TN12th Tamil Guide Chapter 3.4 உரிமைத்தாகம்
‘அஞ்ஞாடி’ என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றவர் அ) ரா.கி. ரங்கராஜன்ஆ) புதுமைப்பித்தன்இ) பூமணிஈ) உத்தமசோழன்Answer:இ) பூமணி பூமணி எழுதிய சிறுகதைத் தொகுப்பு அ) அறுப்பு, வரப்புகள்ஆ) அறுப்பு, வயிறுகள்இ) நொறுங்கல்கள், வாய்க்கால்ஈ) அறுப்பு, வாய்க்கால்Answer:ஆ) அறுப்பு, வயிறுகள் பூமணி எழுதிய புதினங்கள் அ) வரப்புகள், வயிறுகள்ஆ) அஞ்ஞாடி, அறுப்புஇ) வரப்புகள், அஞ்ஞாடிஈ) பிறகு,…
TN 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்
TN 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம் ‘உவா உற வந்து கூடும்உடுபதி, இரவி ஒத்தார்’ – யார் யார் ? அ) சடாயு, இராமன்ஆ) இராமன், குகன்இ) இராமன், சுக்ரீவன்ஈ) இராமன், சவரிAnswer:இ) இராமன், சுக்ரீவன் “அன்னவன் உரை கேளாஅமலனும் உரை நேர்வான்” – அன்னவன் யார்? அ) குகன்ஆ) இராமன்இ) சுக்ரீவன்ஈ)…
TN 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்
TN 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம் இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது யாது? அ) வக்கிரம்ஆ) அவமானம்இ) வஞ்சனைஈ) இவை அனைத்தும்Answer:ஈ) இவை அனைத்தும் ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் அ) கோல்மன் ரூபன்ஆ) கோல்மன் ஹிப்ஸ்இ) கோல்மன்…
Tamilnadu 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை
சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை அ) அறவோர், துறவோர்ஆ) திருமணமும் குடும்பமும்இ) மன்றங்களும் அவைகளும்ஈ) நிதியமும் சுங்கமும்Answer:ஆ) திருமணமும் குடும்பமும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க. அ) உரிமைத்தாகம் – 1. பாரசீகக் கவிஞர்ஆ) அஞ்ஞாடி – 2. பூமணிஇ) ஜலாலுத்தீன் ரூமி – 3. பக்தவச்சல பாரதிஈ) தமிழர்…
TN 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்
Tn 12th Tamil Guide Chapter 2.5 Naalvagai Pothangal தமிழில் திணைப்பாகுபாடு …………….. அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது. அ) பொருட்குறிப்புஆ) சொற்குறிப்புஇ) தொடர்க்குறிப்புஈ) எழுத்துக்குறிப்புAnswer:அ) பொருட்குறிப்பு “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டேஅஃறிணை என்மனார் அவரல பிறவே” – இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல் அ) நன்னூல்ஆ) அகத்தியம்இ) தொல்காப்பியம்ஈ) இலக்கண விளக்கம்Answer:இ) தொல்காப்பியம் யார்? எது?…
TN 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்
‘உத்தம சோழன்’ அவர்களின் இயற்பெயர் அ) செல்வன்ஆ) செயராஜ்இ) செல்வராஜ்ஈ) செல்லத்துரைAnswer:இ) செல்வராஜ் ‘முதல்கல்’ சிறுகதை இடம் பெற்ற தொகுப்பு அ) ஆரம்பம் இப்படித்தான்ஆ) சிந்து டீச்சர்இ) தஞ்சை சிறுகதைகள்ஈ) குருவி மறந்த கூடுAnswer:இ) தஞ்சை சிறுகதைகள் ‘முதல்கல்’ சிறுகதையின் ஆசிரியர் அ) புதுமைப்பித்தன்ஆ) உத்தம சோழன்இ) ஜானகிராமன்ஈ) சுஜாதாAnswer:ஆ) உத்தம சோழன் காளியப்பன் தன்…
12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை
பொருத்தக. அ) குரங்குகள் – 1. கன்றுகளைத் தவிர்த்தனஆ) பசுக்கள் – 2. மரங்களிலிருந்து வீழ்ந்தனஇ) பறவைகள் – 3. குளிரால் நடுங்கினஈ) விலங்குகள் – 4. மேய்ச்சலை மறந்தன அ) 1, 3, 4, 2ஆ ) 3, 1, 2, 4இ) 3, 2, 1, 4ஈ) 2, 1, 3, 4Answer:ஆ…